Friday, October 29, 2021

பத்மநாபோSரவிந்தாக்ஷ:

பத்3மநாபோ4Sரவிந்தா3க்ஷ: பத்3மக3ர்ப4: ரீரப்4ருத் | 
மஹர்த்3தி4ர்ரித்3தோ4 வ்ருத்3தா4த்மா மஹாக்ஷோ க3ருட3த்4வஜ: || 


பத்மநாப: -- படைப்பின் கேந்த்ரமான நாபிக்கமலம் அழகியவர் 

அரவிந்தாக்ஷ: -- தாமரைக் கண்ணழகர் 

பத்மகர்ப: -- இதயகமலத்தின் உள்ளே தஹராகாசத்தில் விளங்குபவர் 

சரீரப்ருத் -- உடல்மிசை உயிரென உயிர்களைத் தம் உடலாய்த் தாங்குபவர் 

மஹர்த்தி: -- அனைத்துவித ஐஸ்வர்யங்களையும் உலக க்ஷேமத்திற்காகப் பாதுகாப்பவர் 

ருத்த: -- தம் ஐஸ்வர்யங்களைத் தம் குழந்தைகள் குதூகலிப்பதைக் கண்டு மகிழ்பவர் 

வ்ருத்தாத்மா -- பிரபஞ்சம் அனைத்தும் அடங்கியும் அடங்காது பொலியும் தன் தன்மை மிக்கவர் 

மஹாக்ஷ: -- அழகிய பெரிய திருக்கண்கள் உடையவர்; வேதவடிவாம் கருடனை வாகனமாய்க் கொண்டவர் 

கருடத்வஜ: -- வேதவடிவாம் கருடனைத் தம் கொடியிலும் கொண்டவர் 

***

No comments:

Post a Comment