Sunday, October 24, 2021

ஸ்வயம்பூ: சம்புராதித்ய:

ஸ்வயம்பூ4ச் ம்பு4ராதி3த்ய: புஷ்கராக்ஷோ மஹாஸ்வன: |
அநாதி3நித4நோ தா4தா விதா4தா தா4துருத்தம: || 

 


ஸ்வயம்பூ: -- கருணையால் பிறந்து அருள்பவர் 

சம்பு: -- ஆனந்தம் அளிப்பவர் 

ஆதித்ய: - ஸூர்ய மண்டலத்தில் உறைபவர் 

புஷ்கராக்ஷ: -- மலர்ந்த தாமரைக் கண்ணினர் 

மஹாஸ்வன: -- வேதமெங்கும் பெருக ஒலிக்கும் புகழினர் 

அநாதிநிதந: -- அவதரித்தாலும் ஆதியோ அந்தமோ அற்ற உருவினர் 

தாதா -- இயற்கைக்கு உயிர் நல்கும் பிரான் 

விதாதா -- உயிர்களை முக்தியை நோக்கிப் போற்றி வளர்ப்பவர் 

தாதுருத்தம: -- படைக்கும் நான்முகர்க்கும் பெரியவர் 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment