Sunday, October 24, 2021

லோகாத்யக்ஷ: ஸுராத்யக்ஷ:

லோகாத்4யக்ஷ: ஸுராத்4யக்ஷ: த4ர்மாத்4யக்ஷ: க்ருதாக்ருத: |
சதுராத்மா சதுர்வ்யூஹ: சதுர்த3ம்ஷ்ட்ர: சதுர்பு4ஜ: || 

 


லோகாத்யக்ஷ: - உலகை நேரடியாகத் தாமே கண்காணிப்பவர் 

ஸுராத்யக்ஷ: - தேவர்களையும் அவரே கண்காணிக்கிறார் 

தர்மாத்யக்ஷ: - தர்மத்தையும் அவரே கவனிக்கின்றார் 

க்ருதாக்ருத: - ஆக்கலும் அழித்தலும், செய்கையும் பலனும் அவரே 

சதுராத்மா சதுர்வ்யூஹ: - நால்விதமான இயல்பாகியும் நான்கு வியூஹமூர்த்திகளாகவும் இருப்பவர் 

சதுர்தம்ஷ்ட்ர: - நரம் கலந்த சிங்கமாய் இருப்பவர் 

சதுர்புஜ: - சங்கம் சக்ரம் கதை சார்ங்கம் என்று நான்கு படை தரிக்கும் கரங்கள் நான்குடையவர்
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 

No comments:

Post a Comment